Archive for July, 2010

உங்கள் கருத்து: பினாங்கு “போர்” -இரண்டாம் சுற்று 31 Jul | செய்தி. “மாநில நிர்வாகத்தை கீழறுப்புச் செய்கின்ற கிளர்ச்சிக்கார மாநில மேம்பாட்டு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாநில அரசுகள் தடுமாறுவது மலேசியாவில் மட்டும் தாம் இருக்க முடியும்.”  
click to read more
பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி இயக்கமாக மாற வேண்டும் 31 Jul | சிறப்பு செய்தி. தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஓர் இயக்கமாக மாற வேண்டும்; ஒருவர் தன் வீட்டின் மீது காட்டும் ஈடுபாட்டை தமிழ்ப்பள்ளியின் மீதும் கொண்டிருக்க வேண்டும். இக்கருத்துகள் “பெற்றோர்களின் எழுச்சி தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி”...
click to read more
நஜிப்பின் திட்டத்தில் லிங் பொருத்தமான கதாபாத்திரம் 31 Jul | தலைப்பு செய்தி.  “நடப்பு ஆட்சி புதிய தேர்தலை நடத்துவதற்கு முன்னர் ‘தூய்மையான அரசாங்கம்’ என்னும் திட்டத்தில் லிங் ‘பயனுள்ள’ கதாபாத்திரமாக கருதுகிறது”  
click to read more
மகாதீர் அமைச்சரவை சாட்சியம் அளிக்குமா ? 30 Jul | செய்தி. அமைச்சரவையை ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் 2002ம் ஆண்டு அமைச்சரவை சாட்சியமளிக்குமா என்ற கேள்வியை டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்...
click to read more
கைரி ஜமாலுதீன் x இப்ராஹிம் அலி விவாதம் நிகழும் !!! 30 Jul | செய்தி. மலேசிய மாணவர் தலைவர்களின் 4வது மாநாடு இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது. அதில் மலேசியப் பெரு மக்கள் பேசவிருக்கின்றனர். என்றாலும்  எம்பிக்களான கைரி ஜமாலுதீனும் இப்ராஹிம் அலியும் அவர்களில் முக்கியமானவர்கள்.
click to read more
லிங்கின் கைது நடவடிக்கை, குடும்பத்தார் எதிர்பாராதது 30 Jul | செய்தி. கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வாணிக வட்டாரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சரவைக்கு பொய்யான  தகவலை  வழங்கியதற்காக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், நேற்று பிற்பகல் கைது  செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டது, நாட்டு மக்களை மட்டுமின்றி, அவரது குடும்பத்தாரையும்  ஆச்சர்யத்தில் ...
click to read more
உறுதியற்ற பொருளாதாரம் கவலை அளிக்கிறது என்கிறார் சிஐஎம்பி தலைவர் 30 Jul | செய்தி. கடந்தாண்டு மலேசியா அனுபவித்த அந்நிய நேரடி முதலீடுகளின் வீழ்ச்சிக்கு, நாட்டின் பொருளாதாரத்தை  மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளினால் உருவான உறுதியற்ற சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்று  சிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக் இன்று கூறியுள்ளார்.
click to read more
கல்வியாளர்களையும் மாணவர்களையும் அரசியலில் ஈடுபட அனுமதியுங்கள், அம்னோ இளைஞர் பிரிவு 30 Jul | செய்தி. விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
click to read more
லிங்கின் விவகாரம் நீதித்துறையின் நடுநிலையை உணர்த்துகிறது, முஹிடின் 30 Jul | செய்தி. போக்குவரத்து முன்னாள் அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் குற்றம்சாட்டப்பட்டிருப்பது நாட்டின் நீதிபரிபாலனமும் சட்ட நடைமுறையும் நடுநிலையுடன் இருப்பதைப் பிரதிபலிக்கிறது. அவ்வாறு இல்லை எனக் கூறும் எதிர்கட்சிகளின் கூற்றை இந்நடவடிக்கைப் புறந்தள்ளியுள்ளது என துணைப்பிரதமர் முஹிடின் யாசின் தெரிவித்துள்ளார்.
click to read more
பிகேஎஃப்ஸெட்: வழக்கின் தீர்ப்புதான் முக்கியம், ரோனி லியு 30 Jul | செய்தி. கிள்ளான் துறைமுகத் தீர்வையற்ற பகுதி மேம்பாடு ஊழல் தொடர்பில் “பெரிய தலை” ஒன்றை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டால் மட்டும் போதாது. மாறாக அந்த விவகாரத்துக்கு உண்மையாகத் தீர்வு காணவேண்டும் என டிஎபியில் ரோனி லியூ வலியுறுத்தியுள்ளார்.
click to read more