Archive for April, 2010
மே தினம் 30 Apr | தலைப்பு செய்தி.
மலேசியாஇன்று
மலேசியத் தொழிலாளர்களுக்கும் அனைத்து உலகத் தொழிலாளர்களுக்கும்
மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது
Malaysiaindru
conveys its
MAY DAY GREETINGS
To
all the Malaysian workers and their fellow workers
throughout the world
(Top: “Native workers on a...
சாமளா வழக்கின் தீர்ப்பு வரையில் இந்திரா காத்திருக்க வேண்டும் 30 Apr | செய்தி.
தமது மூன்று குழந்தைகள் மத மாற்றம் செய்யப்பட்டதற்கான சான்றிதழை ரத்துச் செய்யுமாறு ஈப்போ உயர் நீதிமன்றத்தில் எம். இந்திரா தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பு உச்ச நீதிமன்றம் எஸ். சாமளா தொடுத்திருக்கும் மத மாற்றம் சம்பந்தமான வழக்கில் திங்கள்கிழமை...
உடன்பாடு இல்லை: “அல்லாஹ்” விவகாரம் மீண்டும் நீதிமன்றம் செல்கிறது 30 Apr | செய்தி.
சிடாங் இன்ஜில் போர்னியோ (எஸ்ஐபி) அதன் கிறிஸ்துவப் புத்தகங்களில் “அல்லாஹ்” என்ற சொல்லை பயன்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சுடன் ஓர் உடன்பாடு காண தவறிவிட்டது. ஆகவே இவ்வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்கிறது.
320பில்லியன் ரிங்கிட் எண்ணெய் வளப் பகுதிகளை புருணையிடம் பாக் லா விட்டுக் கொடுத்தார் 30 Apr | செய்தி.
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொகமட், தமது வாரிசு அப்துல்லா அகமது படாவிக்கு எதிராக ஒரு குண்டைப் போட்டுள்ளார் – கடந்தாண்டு முற்பகுதியில் அப்துல்லா பதவி ஓய்வு பெறுமுன்னர், கடற்கரைக்கப்பால் இரண்டு பெரிய எண்ணெய் வளப் பகுதிகளை புருணைக்கு எழுதி...
வாய்க்கு வந்தபடி பிதற்றும் போலீஸ் தலைவருக்குக் கண்டனங்கள் 30 Apr | செய்தி.
கடந்த திங்களன்று 14 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டு வரும்
குறைகூறல்களுக்கிடையே,, காவல் சுற்று அதிகாரிகளை மீட்டுக் கொள்ளப் போவதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் அறிவித்துள்ளது, போலீசாருக்கு எதிரான பொது மக்களின் எதிர்ப்பை மேலும்...
நீர்மூழ்கி கொள்முதல்: விபரங்கள் தர வேண்டும் என்று மலேசியா நெருக்கப்படலாம் 30 Apr | செய்தி.
பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்னிடமிருந்து மலேசியா கொள்முதல் செய்த இரு நீர்மூழிகள் விவகாரத்தில் ஊழல்கள் நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கு தேவைப்படும் தகவல்களை அளிக்குமாறு மலேசியாவிற்கு நெருக்குதல் கொடுக்க முடியும்.
சுல் மலேசியாகினிக்கு எதிராக புகார் செய்ய வேண்டும், ஐஜிபி 30 Apr | செய்தி.
கூலிம் பண்டார் எம்பி, சுல்கிப்ளி நூர்டின், மலேசியாகினி பொய்யான செய்திகளைப் பரப்புவதாக நினைத்தால் போலீசில் புகார் செய்ய வேண்டும், அப்போதுதான் அச்செய்தித்தளத்துக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள முடியும் என்று போலீஸ் படைத்தலைவர் மூசா ஹசன் கூறியுள்ளார்.
மே தின நிகழ்வு தடையின்றி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது 30 Apr | செய்தி, தலைப்பு செய்தி.
நாளை, மே தினத்தில், உத்தேச பொருள் மற்றும் சேவை வரிக்கு எதிரான கண்டனக்கூட்டம் தடையின்றி நடந்தேறும் என்று கூட்ட ஏற்பாட்டாளர்கள் நம்புகிறார்கள்.
அதிகாரிகளிடமிருந்து பிரச்னைகளை எதிர்பார்க்கவில்லை என மே தின செயல்குழு ஒருங்கிணப்பாளர் எஸ். அருட்செல்வன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பதின்ம வயதினன் சுடப்பட்ட விவகாரம்:விசாரணை முடிவுகள் ஏஜி-யிடம் ஒப்படைப்பு 30 Apr | செய்தி.
14-வயது சிறுவன் அமினுல் ரஷீட் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை முடிந்து விசாரணை முடிவுகள் சட்டத்துறை அலுவலகத்திடம் (ஏஜி) ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன..
மலேசியாகினி சிலாங்கூர் போலீஸ் தலைவர் காலிட் அபு பக்காரைத் தொடர்புகொண்டபோது அவர், மேல்நடவடிக்கைக்காக விசாரணை முடிவுகள் ஏஜியிடம் வழங்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.
ரிம 3 மில்லியன் என்பது பெரிய தொகையா? 30 Apr | செய்தி.
உங்கள் கருத்து: “எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஒரு மனிதரின் கொள்கைகளை, ஆன்மாவை, நேர்மையை வாங்கிட முடியாது. பில்லியன் கணக்கில் வீணடித்துள்ள அவர்களுக்கு ரிம3 மில்லியன் பெரிய தொகை அல்ல.”
