Archive for January, 2010

“அம்னோ உச்ச மன்றம் ரசாலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும்” 31 Jan | செய்தி. கிளந்தானுக்கான எண்ணெய் உரிமப் பண விவகாரம் மீது கூட்டரசு அரசாங்கத்தின் நிலைக்கு மாறுபட்ட நிலையை அறிவித்துள்ள குவா மூசாங் அம்னோ தொகுதித் தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அம்னோ உச்ச மன்றம்தான் முடிவு செய்ய...
click to read more
உணர்வுகளைத் தொடும் வலைப்பதிவுகள், இணையத் தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன 31 Jan | செய்தி. உள்துறை அமைச்சு எம்சிஎம்சி என்ற மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையத்தின் ஒத்துழைப்புடன் மக்களுடைய உணர்வுகளைத் தொடும் வலைப்பதிவுகள், இணையத் தளங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து வரும்.
click to read more
சுல்கிப்லி, ஷாஹ்ரென் தலைவிதியை முடிவு செய்ய ஒரு மாதம் 31 Jan | செய்தி. பிகேஆர் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது இரண்டு பேராளர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அடுத்த ஒரு மாதத்திற்குள் முடிவு செய்யும். கூலிம் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்லி நூர்டின், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாஹ்ரென் முகமட் ஹஷிம் ஆகியோரே...
click to read more
மந்திரிபுசார்களாகா பெண்கள்: ஹமீடா உங்களுக்காக பேசுங்கள் 31 Jan | செய்தி. “நீங்கள் மந்திரி புசாராக வருவதற்குத் தகுதி இல்லை என்றால் ஏன் மற்றவர்களையும் இழுக்க வேண்டும். பெண்கள் மந்திரிபுசார்களாக வர முடியாது என்பது பிரச்னை அல்ல. நீங்கள் தான் மந்திரிபுசாராக முடியாது.”
click to read more
உங்கள் கருத்து: அரசியல்வாதிகள் பத்துமலைக்குச் சென்றால் ? 31 Jan | செய்தி. “தைப்பூசத் தினத்தன்று வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நிறைந்திருந்த கடந்த காலத்தை மீண்டும் காண நான் ஆவலோடு இருக்கிறேன். இப்போது காணப்படுகிற கேளிக்கை விழாக் கோலத்தை அல்ல.”
click to read more
பெண்கள் மந்திரி புசாராக முடியாதா? யார் சொன்னது? 30 Jan | செய்தி. பேராக் மாநில பாரிசான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹமிடா ஒஸ்மான் பெண் அரசியல்வாதிகள் மந்திரி புசார்கள் ஆக முடியாது என்று கூறி ஒரு சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.
click to read more
தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்துக் கோயில்களுக்கும் சிலாங்கூர் அரசு ரிம1 மில்லியன் வழங்கியது 30 Jan | செய்தி. நேற்றிரவு பத்துமலைத் திருத்தலத்தில் நடந்த தைப்பூச விழாவில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்துக் கோயில்களுக்கும் ரிம1 மில்லியன் நிதியை வழங்கியது.
click to read more
இந்தியர்கள் நியாயமாக நடத்தப்படுவதாக கருணாநிதி நம்புகிறார், நஜிப் 30 Jan | செய்தி. நேற்று இரவு மணி 9.00 க்கு பத்துமலைத் திருத்தலத்தில் தைப்பூச விழாவில் முன்பு கொடுத்த வாக்குப்படி வருகையளித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவில் “இந்தியர்கள் நியாயமாக நடத்தப்படுவதாக” தமிழ் நாட்டு முதல்வர் கருணாநிதி  நம்புவதாக திருத்தலத்தில் ஆற்றிய உரையில்...
click to read more
காலிட்டுக்கு இடைநீக்கம்; ஹசானுக்கு எச்சரிக்கை 29 Jan | செய்தி. பாஸ் கட்சியின் கட்டொழுங்குக்குழு ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்டை கட்சியின் ஷா அலாம் தொகுதி தலைவர் பதவியிலிருந்தும் அரசியல் குழுவின் உறுப்பியத்திலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது.
click to read more
தைப்பூச திருவிழாவில் பக்கத்தான் மேடை அகற்றப்பட்டது (அண்மையச் செய்தி, மாலை மணி 5.55) 29 Jan | செய்தி. இன்று மாலை மணி 4.00 க்கு பத்துமலைத் தைப்பூச திருவிழாவில் சிலாங்கூர் மாநில அரசு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக ஒரு மேடையையும் அமைத்தது. ஆனால், அம்மேடையை போலீசார் அகற்றினர். அம்மேடை போக்குவரத்துக்கு தடங்கலாக இருப்பதோடு பாதுகாப்புக்கு மிரட்டலாகவும்...
click to read more