Archive for February, 2009
சந்தர்ப்பவாதிகள் கெஅடிலானிலிருந்து வெளியேறலாம் 28 Feb | செய்தி.
பதவிகளுக்காக அன்வாரை மருட்டுபவர்கள்
இனம், சமயம் மற்றும் அரசகுடும்பத்தினர்
இப்போது மூன்று இடைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் வேளையில், கெஅடிலான் ராயாட், ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கியுள்ளது. அதை செய்தே ஆக வேண்டும்.
உதயா ஆதரவாளர்கள்மீது ரசாயனம் கலந்த நீர் பீய்ச்சியடிப்பு 28 Feb | செய்தி.
பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் இன்று, தடுப்புக்காவலில் உள்ள இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமாரின் ஆதரவாளர்கள் சுமார் 300 பேர் மீது போலீசார் ரசாயனம் கலந்த நீரைப் பீய்ச்சி அடித்தபோது குழப்பம் மூண்டது.
அமளிக்குப் பின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டது 28 Feb | செய்தி.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த அமளிக்குப் பின்னர் பாதுகாப்பு இறுக்கமடைந்துள்ளது. மேலவைத் தலைவர் டாக்டர் அப்துல் ஹமிட் பாவாந்தே இதனை நேற்றுத் தெரிவித்தார்.
வேதமூர்த்தி மருத்துவமனையில் 28 Feb | செய்தி.
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, இருதய நோய் காரணமாக லண்டன் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
அவரின் இருதயம் வழக்கத்துக்கு மாறாக துடிப்பதுடன் வீக்கமும் கண்டிருப்பதாக அவரின் துணைவியார் கே.நாகேஸ்வரி கூறினார்.
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம், ஐநாவிடம் கோரிக்கை 28 Feb | செய்தி.
இலங்கையில் நடந்து வரும் உள்நாட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கீ மூன்னை கேட்டுக்கொள்ளும் மகஜர் நேற்று கோலாலம்பூர் ஐநா அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
சாக்கியின் உரை அடங்கிய “ஆடியோ டேப்” பேரரசரிடம் கொடுக்கப்பட்டது 28 Feb | செய்தி.
மலேசியாவின் தலைமை நீதிபதி சாக்கி அஸ்மி நீதிமன்ற அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறியதைப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆடியோ டேப்பை இன்று (27.2.09) கர்பால் சிங் இஸ்தானா நெகாரா சென்று பேரரசரிடம் ஒப்படைத்தார்.
ஒரு திடீர் திருப்பமாக, சாலைக்கட்டண உயர்வு தள்ளிவைக்கப்பட்டது 27 Feb | செய்தி.
2009 டிசம்பர் 31க்கு, கட்டண உயர்வு ஒத்தி வைக்கப்பட்டது
287 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அரசாங்கம் செலுத்தும்
எதிர்பாராத ஒரு திருப்பமாக, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஐந்து முன்னணி நெடுஞ்சாலைகளுக்கு 33விழுக்காடு கட்டண அதிகரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதென அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ...
பேரா சட்டமன்றத்தின் அவசரக்கூட்டம் நடத்தப்படவிருக்கிறது 27 Feb | செய்தி.
நிசாருக்கு நம்பிக்கை வாக்கு
சாம்ரியின் நிலை உறதியற்றதாக இருக்கிறது
வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி, பேரா மாநில சட்டமன்ற அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென மாநில சட்டமன்றத் தலைவர் வி. சிவக்குமார் இன்று கேட்டுக் கொண்டுள்ளார். அம்மாநிலத்தில் அரசியல் நெருக்கடி தொடர்பான...
மஇகாவின் வேலைவாய்ப்பு வழிகாட்டிக் கருத்தரங்குகள் 27 Feb | செய்தி.
நாட்டின் பொருளாதார,சமூக, அரசியல் வாய்ப்புகளை இந்திய சமூகமும் முழுமையாக அனுபவிப்பதற்கு உதவியாக மஇகா, “வெற்றிப்படிகள்” திட்டத்தைத் தொடங்கி அதை 11 மாநிலங்களுக்குக் கொண்டு செல்லும்.
தலைப்புச் செய்திகள்-பிப்ரவரி 27,2009 27 Feb | செய்தி.
மலேசிய நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில், நாடாளுமன்ற வளாகத்தில் கர்ப்பால் சிங்குக்கும் சிலாங்கூர் அம்னோ இளைஞர்களுக்குமிடையிலான சர்ச்சை பற்றிய செய்தியும் படமும் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளன. புக்கிட் குளுகோர் எம்பியான கர்ப்பால், அம்னோ இளைஞர்களை...
