Archive for November, 2008

கெஅடிலான் கூட்டத்தில் ஜைட்: காரணம் கோரப்படுகிறது 30 Nov | செய்தி. அவர் ஒரு சிறிய மனிதர், நமது நேரத்தைதான் வீணாக்குகிறார் அன்வாரின் நேர்மை குறித்து சரவா முதலமைச்சர் கேள்வி எழுப்புகிறார் நேற்று ஷா அலமில் நடந்த கெஅடிலான் ஆண்டுக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டதற்கான காரணங்களை விளக்கும்படி முன்னாள் சட்ட அமைச்சரும் அம்னோ உறுப்பினருமான...
click to read more
இசாவை திருத்துக, இல்லாவிடில் தேமுவிலிருந்து பிபிபி வெளியேறும் 30 Nov | செய்தி. இளைஞர், மகளிர் அணிகள்:இசா அகற்றப்பட வேண்டும் அடுத்த தேர்தலுக்கு திட்டமிடாவிட்டால் அது தற்கொலைக்கு ஒப்பாகும் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் (இசா) திருத்தம் செய்யாவிடில், தேசிய முன்னணியிலிருந்து (தேமு) மக்கள் முற்போக்குக் கட்சி வெளியேறும்.  இவ்வாறு  கட்சித் தலைவர் எம்.கேவியஸ்...
click to read more
செப்டம்பர் 16: அன்வார் மௌனம்? 29 Nov | செய்தி. பார்சான் நேசனல் தலைமையிலான மத்திய அரசைக் கைப்பற்றத் தவறியதற்கான புதிய விளக்கம் எதனையும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று நடந்த கெஅடிலான் ஆண்டுக்கூட்டத்தில் கூறவில்லை.
click to read more
தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி: இண்ட்ராப் வரவேற்கிறது 29 Nov | செய்தி. பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில அரசுகள் தமிழ்ப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது இண்டராப் தேர்தல் காலத்தில் பக்காத்தான் ரக்யாட்டிற்கு வழங்கிய தீவிர ஆதரவு வீண்போகவில்லை என்பதைக் காட்டுகிறது.
click to read more
அதிகார மாற்றத்தைச் சாடினார் வான் அசிசா 29 Nov | செய்தி.  மார்ச் மாதம் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, துணைப்பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் அதிகாரத்தை மாற்றிவிடும் திட்டத்தால் நாட்டில் உருப்படியான மாற்றம் எதுவும் நிகழப் போவதில்லை என்று கெஅடிலான் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று சாடினார். அத்திட்டம்...
click to read more
கெஅடிலான் கூட்டத்தில் ஜைட், யோங் டெக் லி 29 Nov | செய்தி. முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிமும் சாபா முற்போக்குக் கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக் லீயும் இன்று கெஅடிலான் ஆண்டுக்கூட்டத்தில் திடீர் என்று தோன்றி அதிசயக்க வைத்தனர். சிலாங்கூர் ஷா அலாம் மலாவாத்தி அரங்கில் நடைபெறும் கெஅடிலான் ஆண்டுக்கூட்டத்துக்கு வந்திருந்த 4,000...
click to read more
பிரான்சிஸ் சாவில் சூது எதுவுமில்லை 29 Nov | செய்தி. போலீஸ் காவலில் இருந்தபோது  ஜி. பிரான்சிஸ் உடையப்பன் மரணமடைந்ததை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அவரின் தாயார் சாரா லில்லி ஜார்ஜ் செய்திருந்த விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
click to read more
அன்வார் நிழல் அமைச்சரவை அமைக்க வேண்டும் 29 Nov | செய்தி. மாற்றசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆளும் திறன் உண்டு என்பதை நிரூபிக்க நிழல் அமைச்சரவை ஒன்றை அமைக்க வேண்டும். இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கும் 18 சிவில் அமைப்புகள், நஜிப்  அப்துல் ரசாக் மார்ச் மாதம் அவரது அமைச்சரவையை அறிவிப்பதற்குமுன்...
click to read more
பிரதமர் பொய் சொன்னார்:மகாதிரின் உதவியாளர் 29 Nov | செய்தி. 2009 நிதி நிலை பற்றி பிரதமர் அப்துல்லா அகமட் படாவி சொன்னது பொய். மலேசியர்கள் மோசமான நிலையை எதிர்நோக்க தயாராக வேண்டும். இந்த எச்சரிக்கையை வெளியிட்டிருப்பவர் ஒரு வலைப்பதிவர் மத்தியாஸ்  சாங். இவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டின் முன்னாள் அரசியல்...
click to read more
அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில்: துரோகச் செயல் 29 Nov | செய்தி. அறிவியலும் கணிதமும் ஆங்கிலத்தில் போதிக்கப்படுவது தேசிய மொழியான பகசா மிலாயுவின் தகுதிக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் பிரிவு இன்று இயற்றிய அதன் தீர்மானத்தில் வர்ணித்துள்ளது.
click to read more