Archive for August, 2008
ஆதரவு அளியுங்கள் பிரதமர் அறைகூவல் 31 Aug | செய்தி.
அப்துல்லாவின் புகழ் மங்குகிறது
அன்வார்: ஒரு திருப்பு முனையில் நாம்
பொருளாதார சிரமங்கள், அடுத்த சில வாரங்களில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிரணியின் திட்டம் முதலான பிரச்னைகளுக்கு ஆட்பட்டுள்ள பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, இன்று விடுத்த தமது சுதந்திர தின செய்தியில் நாட்டு...
மற்றுமொரு மலேசியக் கலத்தை கடற்கொள்ளையர்கள் கைப்பற்றினர் 31 Aug | செய்தி.
சோமாலியவுக்கு அப்பால் மற்றுமொரு மலேசிய இரசாயனக் கலத்தை கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர். பத்து நாட்களுக்கு முன்னர், ஏடன் வளைகுடாவின் இதே இடத்தில் முதலாவது கலம் கடத்தப்பட்டது.
9.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதனை சாதனங்களை “காணவில்லை” 31 Aug | செய்தி.
மோசமான நிலையில் சாதனங்கள்
கல்வி அமைச்சுக்கு ஒரு பலத்த அடி
அறிவியல், கணக்குப் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கான 9.56 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சாதனங்கள் 2005ஆம் ஆண்டுக்கும் 2007ஆம் ஆண்டுக்குமிடையே நாடளாவிய நிலையில், 812 பள்ளிக்கூடங்களிலிலிருந்து காணாமற்போய் விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கியுபாக்ஸ் தனது கோரிக்கைகள் குறித்து முறையீடு செய்யலாம் 30 Aug | செய்தி.
கோலா அதிகரிக்கப்படவில்லை
மறைமுகமாக பயனடையலாம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2009ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்படாத தனது கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்கும்படி கியுபாக்ஸ் முறையீடு செய்யலாம்.
கெஅடிலான்: அந்நிய நேரடி முதலீடுகளுக்கு ஊக்குவிப்புகள் கிடையாது 30 Aug | செய்தி.
வாணிகம் சுருங்கி விடும்
வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2009ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம், வாணிகத்துக்கு ஆதரவாக ஊக்குவிப்புகள் எதையும் வழங்கவில்லை என்று கெஅடிலான் கட்சியின் தலைமை பொருளாளர் வில்லியம் லியோங் கூறுகிறார்.
விளையாட்டு வீரர்களும் டத்தோ பட்டமும் 30 Aug | செய்தி.
தேசிய அளவிலும் அனைத்துலக அரங்குகளிலும் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்துவோருக்கு விருது வழங்கிச் சிறப்பிப்பது அந்த மாநிலங்களின் உரிமை என்று சரவாக் அமெச்சூர் விளியாட்டு வீரர் சங்கம் (எஸ்ஏஏஏ) கூறுகிறது.
ஆண்டுகள் 51 ஆனாலும் இனப்பாகுபாடு போகவில்லை 30 Aug | செய்தி.
மலேசியாவில் இனப்பாகுபாடு உணர்வுகள் அதிகரித்து வருகின்றன.சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. இனத்தையும் சமயத்தையும் பயன்படுத்தித் தங்கள் சமூகங்களைத் தனித்தனியே பிரித்துவைக்கும் முறைகளை அரசியல்வாதிகள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் இந்நிலையைத் தடுத்து நிறுத்த முடியாமல் போகும் என்று சில வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
செப்டம்பர் திட்டத்தை உடைப்பேன்:பிரதமர் சூளுரை 30 Aug | செய்தி.
அரசாங்கத்தின்மீது தனது பிடி தளர்வதை பாரிசான் நேசனல் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்காது என்று பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறுகிறார்.
மார்ச் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிகரித்துவரும் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ள அப்துல்லா, பாரிசான் நாடாளுமனற உறுப்பினர்களைக் கட்சிதாவச் செய்வதன்வழி மத்திய...
வரவு செலவுத் திட்டம் 2009ஆம் ஆண்டு: கவனத்தை ஈர்க்கும் அம்சங்கள் 30 Aug | செய்தி.
கூடுதல் வருமான வரிக் கழிவுகள்
ஏழைகளுக்கு இலவச மின்சாரம்
சிகரெட் வரியில் 3சென் உயர்வு
பிரதமர் அப்துல்லா அமட் படாவி, 2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் - 2003ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அப்துல்லா அறிவிக்கும் ஐந்தாவது வரவு...
வசந்தகுமார் போலீஸ் கையாள்:இண்ட்ராப் தலைவர் 29 Aug | செய்தி.
தடுப்புக் காவலில் உள்ள டி.வசந்தகுமார், போலீஸ் சிறப்புப் பிரிவின் கையாள். இண்ட்ராப் இயக்கத்தை உடைப்பதற்காக அரசாங்கத்தால் நுழைக்கப்பட்ட ஆள் அவர்.
