Archive for March, 2008
ஜசெக உறுப்பினர் பதவி விலகல் பல்டி 31 Mar | செய்தி.
ஆகக் கடைசியான தகவல்!!!
ஓர் அதிரடி திருப்பத்தில், ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்ரமணியம் தமது பதவி விலகலை மீட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
மலேசிய தொழிலியல் கல்லூரியின் பயிற்சிகள் 31 Mar | கடிதங்கள், செய்தி.
மலேசிய தொழிலியல் கல்லூரியின் (Institute Latihan Perindustrian) ஜூலை 2008 ற்கான மாணவர் சேர்ப்பு இப்போது தொடங்கிவிட்டது.
கெஅடிலான் பதவிக்கு வந்தால் 20% உரிமைப்பணம் 31 Mar | செய்தி.
மத்தியில் மாற்றரசாங்கம் அமைந்தால், சாபாவுக்கும் சரவாவுக்கும் வழங்கப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமைப்பணம் நான்கு மடங்காக உயர்த்தப்படும். சரவாக் கெஅடிலான் தலைவர் டொமினிக் இங் இவ்வாறு கூறியுள்ளார்.
ஏழை மக்களுக்காக போராடுவோம்- நாசீர் 31 Mar | செய்தி.
மலேசிய சோசலிச கட்சி (PSM), வருமானமற்ற மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தேசியத் தலைவரும் கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் நாசீர் அசீம்...
இரண்டாவது பாலத்துக்கு பெட்ரோ-டாலர் 31 Mar | செய்தி.
பினாங்கின் இரண்டாவது பாலம் கட்டுவதற்குத் தனியாக நிதி தேட வேண்டியதில்லை. எண்ணெய் வருமானத்தைக் கொண்டு அதைக் கட்டலாம் என முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார்.
இதற்கென கூட்டரசு அரசாங்கம் அனைத்துலக அளவில் கடன் பெறவேண்டியதில்லை. ஆண்டுதோறும் எண்ணெய்வழியாக...
பினாங்கில் மஇஐக உடைகிறது 31 Mar | செய்தி.
புதிதாக அமைக்கப்பட்ட மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சி ,(மஇஐக) விரைவாக உடையலாம்.
அன்வாரிடமிருந்து பிரிந்து சென்ற கே.எஸ்.நல்லகருப்பனால் உருவாக்கப்பட்ட
மஇஐக, குறிப்பாக பினாங்கில், உடையும் அபாயம் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
ஊடகங்களின் பங்கு 31 Mar | செய்தி.
மலேசியாவில் ஊடகங்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமாயின் பத்திரிகை தர்மத்தின் அடிப்படை அம்சங்களை பின்நோக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.சக்தி வாய்ந்த தேசிய முன்னணி ஆதரவு ஊடகங்களின் செல்வாக்கிற்கு தாங்கள் ஆட்படவில்லை என்ற ஒரு தெளிவான செய்தியை மார்ச் எட்டு தேர்தலில் வாக்காளர்கள்...
பேரா: சசெக சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல்!!! 31 Mar | செய்தி.
பேரா மாநில ஆட்சிக்குழுவிற்கு ஒரே ஒர் இந்தியர்மட்டும் நியமிக்கப்பட்டுள்ளதால் சனநாயக செயல் கட்சியின் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்ரமணியம் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். இது சசெகாவுக்கு ஒரு பலத்த அடியாகும்.
இனிமேல் பிச்சை எடுக்க மாட்டேன் – சாமிவேலு 30 Mar | செய்தி.
பகாங் மாநில ஆட்சிக்குழுவில் மஇகாவின் பிரதிநிதிக்கு இடமில்லை. நாங்கள் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டோம். போதும். இனிமேல் இதற்கும் அதற்கும் பிச்சை கேட்கப்போவதில்லை என்று டத்தோஸ்ரீ ச. சாமிவேலு கூறியுள்ளார்.
ரசாலிக்கு மஹாதீர் ஆதரவு 30 Mar | செய்தி.
அண்மைய பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, அம்னோவின் மூத்த தலைவர் ஒருவர் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடவிருப்பதை முன்னாள் பிரதமர் டாக்டர் மஹாதீர் முகமட் ஆதரித்துள்ளார்.
