சிறப்பு செய்தி
சமூக சீர்க்கேடுகளிலிருந்து பள்ளி மாணவர்களை மீட்க ஒன்றுப்படவேண்டும், டாக்டர் சேவியர் 7 Sep | சிறப்பு செய்தி.
இடைநிலைப்பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளின் செயல்கள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்ஜித் இந்தியாதானே இது வரை “லிட்டல் இந்தியா”?, செனட்டர் ராமகிருஷ்ணன் 27 Aug | சிறப்பு செய்தி.
கோலாலம்பூர் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கும், அங்கே வாழ்ந்து வேலை செய்தவர்களுக்கும் நன்கு தெரியும் “லிட்டல் இந்தியா” என்றால் அது “மஸ்ஜித் இந்தியாதான்”தான் என்று!
சூரியனை ஒத்த புதிய கோள் கண்டுபிடிப்பு 26 Aug | சிறப்பு செய்தி.
சூரியனை ஒத்த கோளை சுற்றிவருவதும் ஏழு கோள்களை உள்ளடக்கியதுமான புதிய கோள் தொகுதியொன்று பூமியிலிருந்து 127 ஒளி வருட தூரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி இயக்கமாக மாற வேண்டும் 31 Jul | சிறப்பு செய்தி.
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் சங்கம் ஓர் இயக்கமாக மாற வேண்டும்; ஒருவர் தன் வீட்டின் மீது காட்டும் ஈடுபாட்டை தமிழ்ப்பள்ளியின் மீதும் கொண்டிருக்க வேண்டும்.
இக்கருத்துகள் “பெற்றோர்களின் எழுச்சி தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி”...
மலேசியாவை மாற்றுவதற்கு சீன அமைப்புகளின் 20 ஆண்டு திட்டம் 4 Jul | சிறப்பு செய்தி.
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கவனித்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு 20 ஆண்டு செயல் திட்டம் ஒன்றை ஹுவா ஸோங் என்ற மலேசிய சீன மன்றங்களின் சம்மேளனம் வரைந்துள்ளது.
நசீர் சாபாருக்கு எதிராக மேல் நடவடிக்கை இல்லை, நஸ்ரி 29 Jun | சிறப்பு செய்தி.
பிரதமர் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி இவ்வாண்டு தொடக்கத்தில் மலாக்காவில் ஆற்றிய உரையில் இனத்துவேச குற்றம் ஏதும் புரியவில்லை என்று அதிகாரிகள் அவரை விடுவித்துள்ளனர்.
நாசீரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தேசநிந்தனைச் சட்டம் 1948 செக்சன் 3 (1) இன் கீழ்...
கலந்துரையாடல்:10ஆவது மலேசிய திட்டம், இந்தியர்களுக்கு பலன் உண்டா? 28 Jun | சிறப்பு செய்தி.
மலேசியப் பிரதமர் நஜிப் நாட்டின் 10ஆவது மலேசிய திட்டத்தை இம்மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இத்திட்டத்தால் மலேசிய மக்கள் அனைவரும் பலன் அடைவர் என்று பிரதமரும் அவருடைய பாரிசான் கட்சியினரும் கூறுகின்றனர்.
இது உண்மையா? இத்திட்டத்தில் இந்திய மலேசியர்களின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு...
செம்மொழி மாநாட்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம்: மக்கள் விசனம் 25 Jun | சிறப்பு செய்தி.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கில மொழியே ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த தமிழ் மக்களிடையே மனச்சஞ்சலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின் 23 Jun | சிறப்பு செய்தி.
தாய்மொழிப்பள்ளிகள் ஓரங்கட்டப்படவில்லை. “நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை…இது நாங்கள் இப்பள்ளிகளை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது…இது ஒரு பெரிய ஒதுக்கீடாகும், நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம்,...
10ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன …? தமிழில் கலந்துரையாடல் 23 Jun | சிறப்பு செய்தி.
ஜூன் மாதம் 10 ஆம் தேதி பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் மலேசியாவின் 10 ஆவது ஐந்தாண்டு திட்டத்தைத் தாக்கல் செய்தார். அத்திட்டத்தில் இந்திய மலேசியர்களின் முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன?
இந்தியர்கள் இத்திட்டத்தினால் பயனடைவார்களா என்பது குறித்து ஒரு கலந்துரையாடல் நடத்தப்படவிருக்கிறது.
