சிறப்பு கட்டுரை

தற்கொலைக்கு முயல்வோர் தண்டிக்கப்பட வேண்டுமா? 21 Dec | சிறப்பு கட்டுரை. -ஓர் அலசல் கட்டுரை  டேனியல் இப்போது மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துகிறார். ஆனால், சிறிது காலத்துக்கு முன்பு எல்லாவற்றையும் இழக்க அவர் தயாராக இருந்தார். “இப்போது நினைத்துப் பார்த்தால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பது தெரிகிறது”, என்றாரவர்.
click to read more
மற்றவர்கள் செய்யமுடியாததை நஜிப் செய்வாரா? 19 Oct | சிறப்பு கட்டுரை.   கட்டுரை: SIM KWANG YANG மிகவும் தேவைப்பட்ட வெற்றி பாகான்  பினாங்கில் கிடைத்ததை அடுத்து, அம்னோ பேராளர்கள் அண்மையில் நடந்து முடிந்த அதன் பொதுப்பேரவைக்கூட்டத்தில், 60 வயதாகும் அவர்களின் கட்சியைப் புதுப்பித்துச் சீரமைக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் நஜிப் அப்துல்...
click to read more
விடுதலைப் புலிகள்: தங்களது தலைவரின் “கடத்தல்” குறித்து மலேசியா விளக்க வேண்டும் 9 Aug | உலகச் செய்திகள், சிறப்பு கட்டுரை, செய்தி. கைது குறித்து ஐஜிபிக்கு தெரியாது கிளர்ச்சி இயக்கத்துக்கு புத்துயிரூட்டப்படுகிறது தங்களது புதிய தலைவர் மலேசியாவில் எவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படுவதற்கு தாயகம் கொண்டு செல்லப்பட்டாரென்பது குறித்து விசாரணை செய்யும்படி தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் விசுவநாதன் ருத்ரகுமாரன் இன்று மலேசியாவை...
click to read more
இனவாதிகளை ஒடுக்க ஒரு சட்டம் 20 Jun | சிறப்பு கட்டுரை. கருத்துக்குரியவர்: Kua Kia Soong கித்தா எனப்படும் இன விவகார ஆய்வியல் கழகத்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்த பேராசிரியர் அனீஸ் இஸ்மாயிலின் சொற்பொழிவுக்குச் சென்றவர்களுக்கு, பிரிட்டனில் இனவிவகாரச் சட்டம், இனவெறிக்கும் இனப்பாகுபாட்டுக்கும் எந்த அளவுக்குத் தீர்வுகண்டுள்ளது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்காது.
click to read more
மருத்துவ அறிக்கை: குதப் புணர்ச்சிக்கான அறிகுறி ஏதுமில்லை 18 Jun | சிறப்பு கட்டுரை, செய்தி, வாசகர் கடிதம். மூன்று  நிபுணர்கள் அறிக்கையை அங்கீகரித்துள்ளனர் ஜூலை முதல் தேதி வழக்கு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டுக்கு தேவைப்படும் அதி முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை,  கோலாலம்பூர் மருத்துவமனை (HKL)  தயாரித்துள்ள அறிக்கையில் காணவில்லை என்று அவரது வழக்குரைஞர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.
click to read more
செப்.16 முடிந்தது. அடுத்து என்ன? 26 Dec | சிறப்பு கட்டுரை. -ஒங் கியான் மிங்( டியுக் பல்கலைக்கழக பிஎச்டி மாணவர்) 2008, செப்டம்பரில் மத்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்த பின்னர், அன்வார் அடுத்த அரசாங்கம் அமைப்பது பற்றிப் பேசுவதைத் தவிர்த்து வருகிறார்.
click to read more
பட்டு – “மக்கள் போராளி” 20 Jul | சிறப்பு கட்டுரை. - சூ சீங் சாய் – ஜசெகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் “மக்கள் போராளி” – இதுதான் “நெஞ்சுக்கு நீதி” என்ற  பி. பட்டு மீதான புத்தகத்துக்கு நான் எழுதிய சமர்ப்பணம். அவரது மறைவின் 13 வது ஆண்டு நிறைவையொட்டி அவரது...
click to read more
திரெங்கானு மந்திரி புசார் நியமனம் குறித்த அரச சர்ச்சையில் பிரதமர் 24 Mar | சிறப்பு கட்டுரை, செய்தி. திரெங்கானுவின் புதிய மந்திரி புசாராக அகமது சைய்ட் நியமிக்கப்பட்டுள்ளது அரசியலமைப்புக்கு முரணானது என்று பிரதமர் அப்துல்லா அகமது படாவி அறிவித்துள்ளார். இந்த விவகாரம், அரச ஆட்சியாளர்களுக்கும் பிரதமருக்குமிடையே தோன்றியுள்ள ஓர் அரிய மோதலாக கருதப்படுகிறது.
click to read more