ஆசிரியர் கருத்து
ஏன் செவ்வாய்க்கிழமையில்? 6 Aug | ஆசிரியர் கருத்து.
பெர்மாதாங் பாவ் இடைத் தேர்தல் நியமன நாள் ஆகஸ்ட் 16, சனிக்கிழமை; வாக்களிப்பு நாள் ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை. இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. தேர்தல் பிரச்சாரத்திற்கு 10 நாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நாள் ஆகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை. ஏன்?
இந்தியர்களை ஓரங்கட்ட வேண்டும் என்ற எண்ணம் மலேசிய அரசாங்கத்திற்கு இருந்ததே இல்லையாம்! 7 Jul | ஆசிரியர் கருத்து.
கடந்த செவ்வாய்க்கிழமை (1.7.2008) துணைப் பிரதமர் இந்திய சமூகத்தை மேம்பாடடையச் செய்வதற்காகச் சில திட்டங்களை அறிவித்தார்.
இந்தியர்களுக்கு உதவுவதற்காக துணைப் பிரதமர் அறிவித்த இத்திட்டங்கள் (அமல்படுத்தியத் திட்டங்கள் அல்ல) அரசாங்கம் இந்திய சமூகத்தை ஓரங்கட்டியதே இல்லை என்பதற்கான அறிகுறி என்று மலேசிய...
சொத்து அறிவிப்பு: தயக்கம் ஏன்? 3 Apr | ஆசிரியர் கருத்து.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொத்து விபரங்களை பொது மக்களுக்கு அறிவிப்பார்கள் என்று இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு நிபந்தனைகள் உண்டாம். மடியில் கனம்,...
கட்சி தாவல்:அரசியல் விபச்சாரம் 24 Mar | ஆசிரியர் கருத்து.
தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கட்சியின் வேட்பாளராக தேர்தலில் நின்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரை வேறொரு கட்சியினர், எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியின் தலைவனாக இருந்தாலும் சரி, விலை...
மலேசிய மக்களின் அரசியல் திண்மையும் கோரிக்கைகளும் 11 Mar | ஆசிரியர் கருத்து.
மலேசியா ஒரு பல்லின நாடு. ஆனால், “நாம்தான் உலகிலேயே இனவாத அரசியல் நடத்தும் ஒரே நடு”, என்று கூறியுள்ளார் அம்னோவின் டத்தோஸ்ரீ மெகாட் நாஜ்முடின் காஸ். இந்த முழு அரசியல் அமைவும் மறுவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள்...
