செய்தி
எஃப்டிஐ குறித்து முஸ்தபா உண்மை சொல்லவில்லை, ரசாலி 1 Aug | செய்தி.
கடந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதற்கான உண்மைக் காரணத்தை அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கூறவில்லை என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு ரசாலி ஹம்சா.
உயர்தேர்ச்சிபெற்ற 92% சீன மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது 1 Aug | செய்தி.
உயர்க்கல்விக்கூடங்களில் அதிகமான சீன மாணவர்களுக்கு இடம்பெற்றுத்தரும் மசீச முயற்சிக்கு வெற்றி. இவ்வாண்டு எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் உயர்தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 92 விழுக்காட்டினருக்கு மேல்படிப்புக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தடுப்புமுகாம்களில் இறந்தவர்களில் பர்மியர்களே அதிகம் 1 Aug | செய்தி.
32 பர்மியர்கள், குடிநுழைவுத்துறை தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தனர். முகாம்களில் உள்ள வெளிநாட்டுத் தடுப்புக்கைதிகளில், பர்மியர்களிடையேதான் இறப்புவிகிதம் அதிகம் என்று அரசாங்கம் கூறுகிறது.
சட்ட மாநாடு: சட்டத்துறைத் தலைவர் கலந்து கொள்ளாதது குறித்து அன்வார் வருத்தம் 1 Aug | செய்தி.
15வது மலேசிய சட்ட மாநாடு முடிந்துள்ளது. அந்த மாநாட்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டது குறித்து எழுந்த சர்ச்சையை சாந்தப்படுத்துவதற்கு அன்வாருடன் வழக்குரைஞர் மன்றமும் முயற்சி செய்தது.
முஸ்தாபா: அரசாங்கம் உண்மையை மறுக்கவில்லை 1 Aug | செய்தி.
2009ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதை அரசாங்கம் மறுக்கவில்லை. அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறுகிறார்.
டிஎபி ‘போக்கிரி கவுன்சிலர்’ தீயை நீக்கியது’ 1 Aug | செய்தி.
அரசாங்கக் குத்தகைகளைத் தமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெறுவதற்காக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் முத்திரையிடப்பட்ட கடிதத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கிள்ளான் நகராட்சிமன்ற உறுப்பினரை (கவுன்சிலர்) தீ பூன் ஹொக் டிஎபியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்து: பினாங்கு “போர்” -இரண்டாம் சுற்று 31 Jul | செய்தி.
“மாநில நிர்வாகத்தை கீழறுப்புச் செய்கின்ற கிளர்ச்சிக்கார மாநில மேம்பாட்டு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாநில அரசுகள் தடுமாறுவது மலேசியாவில் மட்டும் தாம் இருக்க முடியும்.”
மகாதீர் அமைச்சரவை சாட்சியம் அளிக்குமா ? 30 Jul | செய்தி.
அமைச்சரவையை ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் 2002ம் ஆண்டு அமைச்சரவை சாட்சியமளிக்குமா என்ற கேள்வியை டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்...
கைரி ஜமாலுதீன் x இப்ராஹிம் அலி விவாதம் நிகழும் !!! 30 Jul | செய்தி.
மலேசிய மாணவர் தலைவர்களின் 4வது மாநாடு இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது. அதில் மலேசியப் பெரு மக்கள் பேசவிருக்கின்றனர். என்றாலும் எம்பிக்களான கைரி ஜமாலுதீனும் இப்ராஹிம் அலியும் அவர்களில் முக்கியமானவர்கள்.
லிங்கின் கைது நடவடிக்கை, குடும்பத்தார் எதிர்பாராதது 30 Jul | செய்தி.
கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வாணிக வட்டாரத்தை மேம்படுத்துவது குறித்து அமைச்சரவைக்கு பொய்யான தகவலை வழங்கியதற்காக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக், நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டது, நாட்டு மக்களை மட்டுமின்றி, அவரது குடும்பத்தாரையும் ஆச்சர்யத்தில் ...
