March 17, 2010, 8:13 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
கடந்த பல ஆண்டுகளாக பூர்வகுடி சமூகத்தில் இருந்த விரக்தியின் விளைவு தான்இன்று புத்ராஜெயாவில் நிகழ்ந்த ஓராங் அஸ்லி ஆர்ப்பாட்டம் என்று சுஹாக்காம் உதவித் தலைவர் சைமோன் சிப்பாவுன் கூறுகிறார். விரிவாக
March 17, 2010, 6:34 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
டிஎன்பி என்ற தெனாகா நேசனல் பெர்ஹாட் தங்களது கிராமத்தில் அதிக சக்தி வாய்ந்த கம்பிக் கோபுரங்களை கட்டும் பணியை இன்று தொடங்குவதை ரவாங் புதுக்கிராம மக்கள் தடுத்து நிறுத்தி விட்டனர். விரிவாக
March 17, 2010, 5:37 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
இன்று, புத்ராஜெயாவில் பிரதமர்துறைவரை ஊர்வலமாகச் சென்று அரசாங்கத்தின் நியாயமற்ற நிலக் கொள்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்ட சுமார் ஈராயிரம் ஓராங் அஸ்லிகளைப் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதுவரை நிகழ்ந்துள்ள ஓராங் அஸ்லி ஆர்ப்பாட்டங்களில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் இதுதான் என்று ஓராங் அஸ்லி விவகார மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கோலின் நிக்கலஸ் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலத்தைத் தொடங்கிய 15-வது நிமிடத்தில் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விரிவாக
March 17, 2010, 5:32 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
மலேசிய நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ்; த ஸ்டார்:ஒங் கா திங், மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார். விரிவாக
March 17, 2010, 5:28 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான சட்டவரைவின் இரண்டாவது வாசிப்பைத் தள்ளிவைக்கும் அரசின் முடிவு குறித்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. விரிவாக
March 17, 2010, 5:13 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
முன்னாள் மசீச தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் வரும் மார்ச் 28ம் தேதி கட்சித் தேர்தலில் ஆறு மூத்த உயர் நிலைப் பதவிகளுக்கு போட்டியிட மாட்டார். அவரது சகோதரர் ஒங் கா திங் தலைவர் பதவிக்குக் களத்தில் இறங்கியிருப்பது அதற்குக் காரணம் ஆகும். விரிவாக
March 17, 2010, 5:12 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
புதிய பொருளாதார வடிவம் பூமிபுத்ராக்களின் சிறப்பு உரிமைகளை ரத்துச் செய்யாது. ஆனால் அதே வேளையில் இனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று ஒன்று மக்களவையில் கூறப்பட்டது. விரிவாக
March 17, 2010, 1:34 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கர்ப்பால் சிங்குக்கு எதிரான தேச நிந்தனை வழக்கில் அரசுதரப்பு இறுதிச் சாட்சி, சாட்சியமளித்தார்.
டிஏபியின் புக்கிட் குளுகோர் எம்பியான கர்ப்பாலுக்கு எதிராக 103 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதாக உதவி சுப்பிரெண்டெண்டன்ட் சுஹாய்மி முகம்மட் நீதிமன்றத்தில் தெரிவித்தார். விரிவாக
March 17, 2010, 12:59 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பேராக் பாஸ் ஆதரவாளர் மன்ற இளைஞர் பிரிவுத் தலைவர் பி.பாண்டியனின் கொலைக்குப் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்று ஹிலிர் பேராக் போலீசார் கருதுகிறார்கள். விரிவாக
March 17, 2010, 12:40 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
‘நியாயமற்ற’ நிலக் கொள்கை என்று தாங்கள் கருதுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பொருட்டு ஒராங் அஸ்லி சமூகத்தை சேர்ந்த ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் புத்ராஜெயாவில் இன்று ஒன்று கூடுகின்றனர். விரிவாக