July 31, 2010 |
9:21 am |
மலேசியாஇன்று |
- “நடப்பு ஆட்சி புதிய தேர்தலை நடத்துவதற்கு முன்னர் ‘தூய்மையான அரசாங்கம்’ என்னும் திட்டத்தில் லிங் ‘பயனுள்ள’ கதாபாத்திரமாக கருதுகிறது”

செய்தி
எஃப்டிஐ குறித்து முஸ்தபா உண்மை சொல்லவில்லை, ரசாலி
August 01, 2010 |
12:57 am |
மலேசியாஇன்று |
- கடந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதற்கான உண்மைக் காரணத்தை அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கூறவில்லை என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு...
உயர்தேர்ச்சிபெற்ற 92% சீன மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது
August 01, 2010 |
12:51 am |
மலேசியாஇன்று |
- உயர்க்கல்விக்கூடங்களில் அதிகமான சீன மாணவர்களுக்கு இடம்பெற்றுத்தரும் மசீச முயற்சிக்கு வெற்றி. இவ்வாண்டு எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் உயர்தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 92 விழுக்காட்டினருக்கு மேல்படிப்புக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தடுப்புமுகாம்களில் இறந்தவர்களில் பர்மியர்களே அதிகம்
August 01, 2010 |
12:48 am |
மலேசியாஇன்று |
- 32 பர்மியர்கள், குடிநுழைவுத்துறை தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தனர். முகாம்களில் உள்ள வெளிநாட்டுத் தடுப்புக்கைதிகளில், பர்மியர்களிடையேதான் இறப்புவிகிதம் அதிகம் என்று அரசாங்கம் கூறுகிறது.
சட்ட மாநாடு: சட்டத்துறைத் தலைவர் கலந்து கொள்ளாதது குறித்து அன்வார் வருத்தம்
August 01, 2010 |
12:02 am |
மலேசியாஇன்று |
- 15வது மலேசிய சட்ட மாநாடு முடிந்துள்ளது. அந்த மாநாட்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டது குறித்து எழுந்த சர்ச்சையை சாந்தப்படுத்துவதற்கு அன்வாருடன் வழக்குரைஞர் மன்றமும் முயற்சி செய்தது.
முஸ்தாபா: அரசாங்கம் உண்மையை மறுக்கவில்லை
August 01, 2010 |
12:02 am |
மலேசியாஇன்று |
- 2009ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதை அரசாங்கம் மறுக்கவில்லை. அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறுகிறார்.
டிஎபி ‘போக்கிரி கவுன்சிலர்’ தீயை நீக்கியது’
August 01, 2010 |
12:02 am |
மலேசியாஇன்று |
- அரசாங்கக் குத்தகைகளைத் தமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெறுவதற்காக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் முத்திரையிடப்பட்ட கடிதத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கிள்ளான் நகராட்சிமன்ற உறுப்பினரை (கவுன்சிலர்) தீ பூன் ஹொக் டிஎபியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
உங்கள் கருத்து: பினாங்கு “போர்” -இரண்டாம் சுற்று
July 31, 2010 |
12:04 pm |
மலேசியாஇன்று |
- “மாநில நிர்வாகத்தை கீழறுப்புச் செய்கின்ற கிளர்ச்சிக்கார மாநில மேம்பாட்டு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாநில அரசுகள் தடுமாறுவது மலேசியாவில் மட்டும் தாம் இருக்க முடியும்.”
மகாதீர் அமைச்சரவை சாட்சியம் அளிக்குமா ?
July 30, 2010 |
11:22 pm |
மலேசியாஇன்று |
- அமைச்சரவையை ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் 2002ம் ஆண்டு அமைச்சரவை சாட்சியமளிக்குமா என்ற கேள்வியை டிஎபி...
சிறப்பு செய்தி
பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி இயக்கமாக மாற வேண்டும்
July 31, 2010 |
11:56 am |
மலேசியாஇன்று |
- தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும்....
மலேசியாவை மாற்றுவதற்கு சீன அமைப்புகளின் 20 ஆண்டு திட்டம்
July 04, 2010 |
10:51 pm |
மலேசியாஇன்று |
- நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கவனித்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு 20 ஆண்டு செயல்...
நசீர் சாபாருக்கு எதிராக மேல் நடவடிக்கை இல்லை, நஸ்ரி
June 29, 2010 |
2:24 am |
மலேசியாஇன்று |
- பிரதமர் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி இவ்வாண்டு தொடக்கத்தில் மலாக்காவில் ஆற்றிய...
கலந்துரையாடல்:10ஆவது மலேசிய திட்டம், இந்தியர்களுக்கு பலன் உண்டா?
June 28, 2010 |
12:08 pm |
மலேசியாஇன்று |
- மலேசியப் பிரதமர் நஜிப் நாட்டின் 10ஆவது மலேசிய திட்டத்தை இம்மாதம் நாடாளுமன்றத்தில்...
செம்மொழி மாநாட்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம்: மக்கள் விசனம்
June 25, 2010 |
11:38 am |
மலேசியாஇன்று |
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கில மொழியே ஆதிக்கம்...
பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின்
June 23, 2010 |
11:59 pm |
மலேசியாஇன்று |
- தாய்மொழிப்பள்ளிகள் ஓரங்கட்டப்படவில்லை. “நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ...
10ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன …? தமிழில் கலந்துரையாடல்
June 23, 2010 |
6:29 pm |
மலேசியாஇன்று |
- ஜூன் மாதம் 10 ஆம் தேதி பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் மலேசியாவின்...
பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார்? பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்
June 20, 2010 |
2:05 pm |
மலேசியாஇன்று |
- இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை...
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம்
June 20, 2010 |
1:35 pm |
மலேசியாஇன்று |
- கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள்...
உலகச் செய்திகள்
விமானத்தில் குழந்தை பெற்று, கழிவறையில் மறைத்துவைத்த மாணவி
July 13, 2010 |
8:22 pm |
மலேசியாஇன்று |
- பெற்ற குழந்தையை வீசுகின்ற துர்ப்பாக்கிய சங்கதிகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். அப்படியொரு சம்பவம் துர்க்மேனிஸ்தான் விமானத்தில் இடம்பெற்றிருக்கிறது.
விபத்தில் இருந்து தப்பிய சென்னை விமானம்
July 13, 2010 |
8:18 pm |
மலேசியாஇன்று |
- சென்னையில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம்...
சிலியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
July 13, 2010 |
5:51 pm |
Prasanna |
- சிலி நாட்டின் கோடெல்கோ மாகாணத்தில் நேற்று இரவு நள்ளிரவு 1 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள்...
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள், ஒபாமா
July 13, 2010 |
1:43 pm |
மலேசியாஇன்று |
- பொது இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது போன்ற சிறுசிறு சந்தோஷங்களை இழந்து விட்டேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
தொலைபேசி கோபுரத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள்
July 12, 2010 |
3:04 pm |
மலேசியாஇன்று |
- ஒரிசாவின் மால்கங்கிரி மாவட்டத்தில் தனியார் தொலைத்தொடர்பு மையத்தின் தொலைபேசி கோபுரம் ஒன்று மாவோயிஸ்ட் போராளிகளினால் தகர்க்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.