July 31, 2010 | 9:21 am | மலேசியாஇன்று |
-  “நடப்பு ஆட்சி புதிய தேர்தலை நடத்துவதற்கு முன்னர் ‘தூய்மையான அரசாங்கம்’ என்னும் திட்டத்தில் லிங் ‘பயனுள்ள’ கதாபாத்திரமாக கருதுகிறது”  
click to read more
 
செய்தி
எஃப்டிஐ குறித்து முஸ்தபா உண்மை சொல்லவில்லை, ரசாலி August 01, 2010 | 12:57 am | மலேசியாஇன்று | - கடந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதற்கான உண்மைக் காரணத்தை அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்டபா முகம்மட் கூறவில்லை என்கிறார் முன்னாள் நிதி அமைச்சர் தெங்கு...
click to read more
உயர்தேர்ச்சிபெற்ற 92% சீன மாணவர்களுக்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தது August 01, 2010 | 12:51 am | மலேசியாஇன்று | - உயர்க்கல்விக்கூடங்களில் அதிகமான சீன மாணவர்களுக்கு இடம்பெற்றுத்தரும் மசீச முயற்சிக்கு வெற்றி. இவ்வாண்டு எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் உயர்தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 92 விழுக்காட்டினருக்கு மேல்படிப்புக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
click to read more
தடுப்புமுகாம்களில் இறந்தவர்களில் பர்மியர்களே அதிகம் August 01, 2010 | 12:48 am | மலேசியாஇன்று | - 32 பர்மியர்கள், குடிநுழைவுத்துறை தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தனர். முகாம்களில் உள்ள வெளிநாட்டுத் தடுப்புக்கைதிகளில், பர்மியர்களிடையேதான் இறப்புவிகிதம் அதிகம் என்று அரசாங்கம் கூறுகிறது.
click to read more
சட்ட மாநாடு: சட்டத்துறைத் தலைவர் கலந்து கொள்ளாதது குறித்து அன்வார் வருத்தம் August 01, 2010 | 12:02 am | மலேசியாஇன்று | - 15வது மலேசிய சட்ட மாநாடு முடிந்துள்ளது. அந்த மாநாட்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டது குறித்து எழுந்த சர்ச்சையை சாந்தப்படுத்துவதற்கு அன்வாருடன் வழக்குரைஞர் மன்றமும் முயற்சி செய்தது.
click to read more
முஸ்தாபா: அரசாங்கம் உண்மையை மறுக்கவில்லை August 01, 2010 | 12:02 am | மலேசியாஇன்று | - 2009ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதை அரசாங்கம் மறுக்கவில்லை. அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறுகிறார்.
click to read more
டிஎபி ‘போக்கிரி கவுன்சிலர்’ தீயை நீக்கியது’ August 01, 2010 | 12:02 am | மலேசியாஇன்று | - அரசாங்கக் குத்தகைகளைத் தமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பெறுவதற்காக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவரின் முத்திரையிடப்பட்ட கடிதத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கிள்ளான் நகராட்சிமன்ற உறுப்பினரை (கவுன்சிலர்) தீ பூன் ஹொக் டிஎபியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
click to read more
உங்கள் கருத்து: பினாங்கு “போர்” -இரண்டாம் சுற்று July 31, 2010 | 12:04 pm | மலேசியாஇன்று | - “மாநில நிர்வாகத்தை கீழறுப்புச் செய்கின்ற கிளர்ச்சிக்கார மாநில மேம்பாட்டு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாநில அரசுகள் தடுமாறுவது மலேசியாவில் மட்டும் தாம் இருக்க முடியும்.”  
click to read more
மகாதீர் அமைச்சரவை சாட்சியம் அளிக்குமா ? July 30, 2010 | 11:22 pm | மலேசியாஇன்று | - அமைச்சரவையை ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியாங் சிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் 2002ம் ஆண்டு அமைச்சரவை சாட்சியமளிக்குமா என்ற கேள்வியை டிஎபி...
click to read more
சிறப்பு செய்தி
பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் தமிழ்ப்பள்ளிகளின் மறுமலர்ச்சி இயக்கமாக மாற வேண்டும் July 31, 2010 | 11:56 am | மலேசியாஇன்று | - தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியில் பெற்றோர்களும் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்களும் மிகுந்த ஈடுபாடு காட்ட வேண்டும்....
click to read more
மலேசியாவை மாற்றுவதற்கு சீன அமைப்புகளின் 20 ஆண்டு திட்டம் July 04, 2010 | 10:51 pm | மலேசியாஇன்று | - நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கவனித்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு 20 ஆண்டு செயல்...
click to read more
நசீர் சாபாருக்கு எதிராக மேல் நடவடிக்கை இல்லை, நஸ்ரி June 29, 2010 | 2:24 am | மலேசியாஇன்று | - பிரதமர் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி இவ்வாண்டு தொடக்கத்தில் மலாக்காவில் ஆற்றிய...
click to read more
கலந்துரையாடல்:10ஆவது மலேசிய திட்டம், இந்தியர்களுக்கு பலன் உண்டா? June 28, 2010 | 12:08 pm | மலேசியாஇன்று | - மலேசியப் பிரதமர் நஜிப் நாட்டின் 10ஆவது மலேசிய திட்டத்தை இம்மாதம் நாடாளுமன்றத்தில்...
click to read more
செம்மொழி மாநாட்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம்: மக்கள் விசனம் June 25, 2010 | 11:38 am | மலேசியாஇன்று | - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கில மொழியே  ஆதிக்கம்...
click to read more
பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின் June 23, 2010 | 11:59 pm | மலேசியாஇன்று | - தாய்மொழிப்பள்ளிகள் ஓரங்கட்டப்படவில்லை. “நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ...
click to read more
10ஆவது மலேசிய திட்டத்தில் இந்தியர்களுக்கு என்ன …? தமிழில் கலந்துரையாடல் June 23, 2010 | 6:29 pm | மலேசியாஇன்று | - ஜூன் மாதம் 10 ஆம் தேதி பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் மலேசியாவின்...
click to read more
பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார்? பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள் June 20, 2010 | 2:05 pm | மலேசியாஇன்று | - இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை...
click to read more
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் June 20, 2010 | 1:35 pm | மலேசியாஇன்று | - கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த  சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள்...
click to read more
உலகச் செய்திகள்
விமானத்தில் குழந்தை பெற்று, கழிவறையில் மறைத்துவைத்த மாணவி July 13, 2010 | 8:22 pm | மலேசியாஇன்று | - பெற்ற குழந்தையை வீசுகின்ற துர்ப்பாக்கிய சங்கதிகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம். அப்படியொரு சம்பவம் துர்க்மேனிஸ்தான் விமானத்தில் இடம்பெற்றிருக்கிறது.
click to read more
விபத்தில் இருந்து தப்பிய சென்னை விமானம் July 13, 2010 | 8:18 pm | மலேசியாஇன்று | - சென்னையில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் 142 பயணிகள் இருந்தனர்.   சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு சென்னையில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம்...
click to read more
சிலியில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் July 13, 2010 | 5:51 pm | Prasanna | - சிலி நாட்டின் கோடெல்கோ மாகாணத்தில் நேற்று இரவு நள்ளிரவு 1 மணிக்கு திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் தங்கள்...
click to read more
அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள், ஒபாமா July 13, 2010 | 1:43 pm | மலேசியாஇன்று | - பொது இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது போன்ற சிறுசிறு சந்தோஷங்களை இழந்து விட்டேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
click to read more
தொலைபேசி கோபுரத்தை தகர்த்த மாவோயிஸ்ட்கள் July 12, 2010 | 3:04 pm | மலேசியாஇன்று | - ஒரிசாவின் மால்கங்கிரி மாவட்டத்தில் தனியார் தொலைத்தொடர்பு மையத்தின்  தொலைபேசி கோபுரம் ஒன்று மாவோயிஸ்ட் போராளிகளினால்  தகர்க்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
click to read more
கடிதம்
பட்டு மறைந்து 15 ஆண்டுகள் – 12-7-2010 July 12, 2010 | 8:45 pm | மலேசியாஇன்று | -  - சூ சிங் சாய் 15 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று, பி. பட்டு...
click to read more
“கைநிறைய பணம்,அதனால் கொடுக்கிறோம் ரிம500,000″ July 03, 2010 | 1:12 pm | மலேசியாஇன்று | - - Khoo Ying Hooi பிஎன் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மன்றத்தின் துணைத் தலைவர்...
click to read more
சம்பந்தன் வெளியேற்றப்பட்டதில் சாமிக்கும் பங்குண்டு June 10, 2010 | 7:16 pm | மலேசியாஇன்று | - கடிதம்-எஸ்பி. நாதன் சம்பந்தன் வெளியேற வேண்டுமென்று சாமி கேட்டுக்கொண்டதில்லை என்ற கடிதத்தின் தொடர்பில்...
click to read more
பற்ற வைத்தது, அணைந்துபோனது May 07, 2010 | 3:55 pm | Prasanna | - அல்லாஹ் என்ற சொல்லை கிறித்துவர்கள் பயன்படுத்தலாம் என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பை...
click to read more
இந்தியர் வாக்குகள் இன்னும் பக்கத்தானுக்கே May 01, 2010 | 6:22 pm | மலேசியாஇன்று | - - கா. ஆறுமுகம் நடந்து முடிந்த உலுசிலாங்கூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 60 லிருந்து...
click to read more
Top in Blogs